Wednesday, June 19, 2013
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நீதி நேர்மையுடன் நடத்தப்படும்- அரசாங்கம் நேற்று அறிவிப்பு!
›
வடக்கு மாகாண சபைத் தேர்தல் மிகவும் நீதியாகவும் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்படுமென அரசாங்கம் நேற்று உறுதியளித்தது. “உள் நாட்டில...
அமெரிக்காவுடன் நடத்தவிருந்த பேச்சுக்களை ரத்து செய்தார் ஆப்கான் அதிபர் - தலிபான்களுடன் பேச்சு நடத்த முயன்றதால் ஆத்திரம்!
›
அமெரிக்காவுடன் நடைபெறவிருந்த பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் ரத்து செய்தார். ஆப்கானி...
பொதுநலவாய மாநாட்டு ஒழுங்குகளை கவனிக்க 15 உப குழுக்கள் நியமனம்!
›
பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இலங்கையில் நவம்பர் மாதத்தில் நடைபெற விருப்பதனால் அதற்கான முன்னேற்பாடுகளை அரசாங்கம் இப்போது துரித வேகத்...
சோமாலியாவில் ஐ.நா அலுவலகம் மீது தற்கொலைப்படையினர் தாக்குதல் - 20 பேர் பலி!
›
சோமாலியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் நிகழ்த்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்...
கொளுத்த பயணிகளுக்காக பெரிய இருக்கைகளை அறிமுகம் செய்கிறது சமோ எயர் நிறுவனம்!
›
நியூசிலாந்துக்கு அருகில் இருக்கும் சமோ என்ற சிறிய தீவு நாட்டில் 130 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்கள் பயணிக்கும் போது அவர்களின் வசதிக்காக ப...
பதினேழு அரச நிறுவனங்கள் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளன - டியூ கிணசேகர
›
பதினேழு (17) அரச நிறுவனங்கள் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சரும் பொது முயற்சியாண்மை நிலையியற் குழுவின் தலைவருமான டியூ கிணசேக...
ஆண் - பெண் உடலுறவு திருமணத்துக்குச் சமமே - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு!
›
இருபத்தியோரு வயதான ஆணும், பதினெட்டு வயதான பெண்ணும் உடலுறவு கொண்டால் அவர்கள் திருமணமானவர்களாக கருதப்படுவர் என சென்னை உயர்நீதிமன்ற நீதிப...
13 பிளஸ் எனக்கூறியது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வையே : இந்தியாவிற்கு இலங்கை புது விளக்கம்!
›
"13 + என நாம் சொன்னது அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான தீர்வு" இதுவும் மகிந்த சிந்தனையின் ஒரு துளி இலங்கையின் அனைத்த...
கசினோக்களுடன் தொடர்புபடுத்தி முதலீடுகளைத் தடுக்க சிலர் முயற்சி - அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன
›
கசினோக்களுடன் தொடர்புபடுத்தி வெளிநாட்டு முதலீடுகளைத் தடுக்க சிலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறானவர்கள் கிராம மட்டங்களில் இடம்பெறும் சூது வ...
திறந்த பல்கலைகக்கழக சட்டபீடத்தின் தலைவிக்கு கத்திக்குத்து!
›
நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவமொன்றில் பல்கலைக்கழக சட்டபீடத் தலைவி யசோதரா கதிர்காமத்தம்பி பலத்த காய...
தமது நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தும் தருணம் இந்தியாவிற்கு வந்துவிட்டது - மனோ கணேசன்!
›
இந்திய மத்திய அரசின் கருத்துகள், இந்திய அரசு தலைவர்கள் வழங்கிய உறுதிப்பாடுகள் என மன்மோகன் சிங் சொன்னார், சோனியா சொன்னார் என கூட்டமைப்பு...
நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலா சென்ற பஸ் விபத்தில் சிக்கியது - அறுவர் பலி- 65 பேர் காயம்!
›
பதுளையிலிருந்து நுவரெலியாவுக்கு கல்விச் சுற்றுலாச் சென்ற பஸ் ஒன்று நுவரேலியா சீதா எலிய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானத...
ஆசிரியரை மண்டியிட வைத்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அநுராதபுரத்தில் ஆர்ப்பாட்டம்
›
அநுராதபுரம் - டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் ஆசிரியர்கள் நேற்று முற்பகல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் ஆசிரியர் ஒருவரை ...
சிங்கள, முஸ்லிம் அதிகாரிகள் வடமாகாண அரச காரியாலயங்களில் பதவிக்கு அமர்த்தப்பட வேண்டும் - கோத்தபாய
›
வடமாகாணத்தில் தனி தமிழர்கள் மாத்திரமே வாழ முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோ...
சிங்கள ராவயவின் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தவும் - ஜனாதிபதியிடம் அசாத் சாலி கோரிக்கை!
›
மாடுகளை அறுப்பதை நிறுத்தக் கோரி கதிர்காமத்தில் இருந்து கொழும்புக்கு ஊர்வலமாக வரும் சிங்கள ராவய அமைப்பினரை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற...
Tuesday, June 18, 2013
குடிநீர்க் கட்டணம் அதிகரிக்கப்படாது
›
எக்காரணம் கொண்டும் குடிநீர்கட்ட ணம் அதிகரி க்கப் படா தென நீர்வழங் கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஆளும்தரப்பு பிரதம கொரடாவுமான தினேஷ் குணவர...
சவூதி அரசால் கட்டி முடிக்கப்பட்ட 500 வீடுகளினதும் கவலைக்குரிய தோற்றம் -படங்கள் இணைப்பு
›
(எம்.பைஷல் இஸ்மாயில்) கடந்த சுனாமியினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்கென வழங்குவதற்காக சவுதி அரசாங்கத்தினால் கட்டிம...
புதிய சட்டமூலத்தினால் சுமார் 18,000பேர் வாக்களிக்க தகுதிபெறுவர்
›
இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கான விஷேட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், சுமார் 18,000 இடம்பெயர்ந்த மக்கள்...
இலங்கை அரசியல் யாப்பின் 18 திருத்தங்களும் ஒரே பார்வையில்
›
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் என்பது 1978 செப்டெம்பர் 7 ஆம் திகதி தேசிய அரசுப் பேரவை விடுத்த அறிவிப்பை அடுத்து ...
மின்சார கட்டண அதிகரிப்பு எதிரான மனு தள்ளுபடி
›
புதிய மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை ...
ஈராக்கில் தற்கொலைத் தாக்குதல்; 15 பேர் பலி
›
ஈராக்கில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர்...
'கையடக்க தொலைபேசி கட்டணம் 32 இலட்சம் ரூபா'
›
கையடக்க தொலைபேசி கட்டணமாக 32 இலட்சம் ரூபாவை செலுத்தாத நபர் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள...
ஜீ.பி.எஸ்.தொழில்நுட்பம் நீதிமன்றில்அறிமுகம்!
›
முறைப்பாட்டாளரால் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியை உறுதி செய்வத ற்காக இலங்கை நீதிமன்ற வர லாற்றில் முதன் முறையாக ஜீ. பி. எஸ். தொழில்நுட்ப த்தை...
இராணுவ முகாமில் வைத்து கைதுசெய்யப்பட்ட மருத்துவர் சிவசங்கர் விடுதலை!
›
இலங்கையின் வடக்கே, கிளிநொச்சி மாவட்டத்தில் கொக்காவில் இராணுவ முகாமுக்குச் சென்றிருந்தவேளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி கைது ...
›
Home
View web version