பதுளையிலிருந்து நுவரெலியாவுக்கு கல்விச்
சுற்றுலாச் சென்ற பஸ் ஒன்று நுவரேலியா சீதா எலிய பகுதியில் வீதியை விட்டு
விலகி விபத்துக்குள்ளானதில் அருவர் உயிரிழந்துள்ளர். 65 பேர் காயமடைந்தனர்.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
நமுனுகலை தெனக்கும்புர தமிழ் வித்தியாலய மாணவர்களுடன் நுவரேலியாவுக்கு கல்விச் சுற்றுலாச் சென்ற பஸ்சே இவ்வாறு விபத்துக்குள்ளகியுள்ளது.
No comments:
Post a Comment