Wednesday, June 19, 2013

ஆசிரியரை மண்டியிட வைத்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அநுராதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

அநுராதபுரம் - டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் ஆசிரியர்கள் நேற்று முற்பகல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் ஆசிரியர் ஒருவரை மண்டியிட வைத்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அநுராதபுரம் - டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் முன்னாள் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதன் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்திருந்தனர்.

No comments:

Post a Comment