பதினேழு (17) அரச நிறுவனங்கள் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக சிரேஷ்ட
அமைச்சரும் பொது முயற்சியாண்மை நிலையியற் குழுவின் தலைவருமான டியூ கிணசேகர
தெரிவித்துள்ளார்.
வெளியிடப்படவுள்ள கோப் அறிக்கையின் பிரகாரம் இந்த விடயம்
உறுதியாகியுள்ளதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர்
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment