சாம்பியன்ஸ் கோப்பை பயிற்சி ஆட்ட த்தில் இந்திய அணி 243 ரன் வித்தியாசத் தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி யது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக் கெட் போட்டி பயிற்சி ஆட்டத்தில் கார்டிப் நகரில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தி ய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 308
ரன் கள் குவித்தது. திணேஷ் கார்த்திக் 140 பந்துகளில் 17 பவுண்டரிகளும்,
ஒரு சிக்ச ரும் ஆக 146 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் தோனி 77 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரிகள் உட்பட 91 ரன்
எடுத்தார். தவான் 17, ரோகித் சர்மா 10, முரளி விஜய் 1, கோக்லி 9, ஜடேஜா 14,
ரன் னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில், ஸ்டார்க், மிட்செலா தலா 2, ஜான்சன் 1 விக்கெ ட் கைப்பற்றினர்.
309 ரன்களை எடுத்தால் வெற்றி பெற லாம் என்ற இலக்குடன் பேட்டிங் செய்த
ஆஸ்திரேலியாவை உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஆகியோர் தங்களது ஆக்ரோசப் பந்து
வீச்சால் திக்குமுக்கா டச் செய்தனர்.
வேட் 5, ஹியூக்ஸ் 14, பெய்லி 1, ஓசஸ் 23, வாட்சன் 4, பால்க்னர் 7,
ஜான்சன் 2, ரன்கள் எடுத்தனர். முடிவில் ஆஸி. அணி 23.3 ஓவரில் 65 ரன்களுக்கு
சுருண்டது.
இதனால் இந்தியா 243 ரன்கள் வித்தி யாசத்தில் இந்த பயிற்சி ஆட்டடத்தில்
அபார வெற்றி பெற்றது. இந்திய தரப் பில் உமேஷ் யாதவ் 5, இஷாந்த் சர்மா 3,
அஸ்வின் 1, விக்கெட்டுகளைக் கை ப்பற்றினர்.
0 comments:
Post a Comment