காணாமல்
போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பிரான்ஸ் நாட்டில் வசித்து வருவதாக
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
அருந்திக்க பெனாண்டோ பாராளுமன்றில் இன்று (05ம் திகதி) இடம்பெற்ற
விவாதமொன்றின் போதே அருந்திக்க பெனாண்டோ இத்தகவலை தெரிவித்துள்ளார்.
பிரகீத் எக்னெலிகொட தனது மனைவியுடன் பிரான்ஸில் வசித்து வருவதாகவும் இது
பிரான்ஸில் உள்ள இலங்கையர்களுக்கு நன்கு தெரியும் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment